Friday, March 29, 2024

siddha impro medicine

கொரோனாவிற்கு சித்த மருத்துவரின் ‘இம்பரோ பொடி’ – சோதித்துப் பார்க்க நீதிமன்றம் உத்தரவு!!

கொரோனாவுக்கு எதிராக தமிழக சித்த மருத்துவர் தயாரித்துள்ள 66 மூலிகைகள் கொண்ட இம்ப்ரோ சித்த மருத்துவ பொடியை மத்திய அரசு பரிசோதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்து..! மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். இந்தப் பொடியை...
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -spot_img