Tuesday, April 23, 2024

share market update

இரண்டாவது நாளாக சரிவுடன் தொடங்கிய பங்குசந்தை – இன்றைய நிலவரம்!!

பங்குச்சந்தை வணிகம் இன்று காலை தொடங்கியுள்ள நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. பங்குச்சந்தை: நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் அனைத்து தரப்பு வணிகமும் தற்போது சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதனால் பங்குசந்தை நிலவரம் ஏற்றம் இரக்கத்தை கண்டு வருகிறது. மேலும் வரும் நாட்களில் இந்திய...

1600 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை – இன்றைய நிலவரம்!!

மும்பை பங்கு சந்தை தற்போது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தொடங்கும் பொழுதே பங்குச்சந்தை புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. பங்குச்சந்தை: இந்த மாதம் தொடக்கத்தில் பங்குசந்தை சென்செக்ஸ் புள்ளிகள் அபார வளர்ச்சியை அடைந்தது. அதன் பின்பு அடுத்த சில நாட்களாகவே பங்குச்சந்தை புள்ளிகள் சரிவை கண்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் அபார வளர்ச்சியை அடையும் என்று...

சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் உயர்வு – பங்குச்சந்தையில் புதிய உச்சம்!!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குச்சந்தையில், சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பங்குசந்தையில் ஏற்ற, இறக்கத்தில் இருந்த பங்குகள் இன்று உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட பங்குசந்தை நிலவரம் மீண்டுமாக உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். அதேபோல இந்த...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img