Tuesday, April 23, 2024

serial actress chitra case

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு இது தான் காரணமா?? ஆர்டிஓ 16 பக்க விசாரணை அறிக்கை!!

சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த வழக்கை விசாரித்த ஆர்டிஓ அதிகாரி விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என்று கூறியுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை...

நடிகை சித்ராவுடன் நெருக்கமானவர்களிடம் இன்று விசாரணை- ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ முடிவு!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் இன்று அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் கடைசியாக பணியாற்றியவர்களிடம் இன்று விசாரணை நடத்த இருப்பதாக ஆர்,டி.ஓ தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சித்ரா சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வாரம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அப்போது...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img