Friday, March 29, 2024

serial actress chithra suicide

சீரியல் நடிகை சித்ரா பிரதே பரிசோதனை முடிந்தது – உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!!

சின்னத்திரை பிரபலம் விஜே சித்ரா தற்கொலை தொடர்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை 1.30 மணிநேரம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையொட்டி உடல் அவரது அண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சின்னத்திரை பிரபலம் தற்கொலை: முதலில் விஜேவாக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து தற்போது முல்லை என்ற பெயரில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை சித்ரா....

சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் – இன்று உடற்கூறாய்வு, சக நடிகர்களிடம் விசாரணை!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெற உள்ளது. இதன் முடிவில் அவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரது சக நடிகர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சித்ரா...

‘மரணத்துக்கு யார் காரணம் கண்டுபிடியுங்கள்’ – நடிகை சித்ராவின் தந்தை காவல்நிலையத்தில் புகார்!!

சின்னத்திரை நடிகை சித்ரா (28) திருவான்மியூரை சேர்ந்தவர். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் விஜெ-வாக நிறைய நிகழ்ச்சிகள் செய்துள்ளார். தனியார் நிறுவனத்தின் பொருட்களை தொலைக்காட்சிகளில் விற்பனை செய்வதில் வல்லவர். மேலும் சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக...

‘சித்ராவின் முகம் முழுவதும் நகக்கீறல்’ – கொலையா? தற்கொலையா?? கசிந்த தகவல்!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தற்கொலை தானா அல்லது கொலையா?? என்ற என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்நிலையில் சித்ராவின் முகத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு காரணம் குறித்து சித்ராவின் தாயார் போலீசிடம் புகாரளித்துளார். சித்ரா மரணம்: சின்னத்திரை நடிகையாக இருக்கும் சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்....
- Advertisement -spot_img

Latest News

வீட்டுக்கு வரும் ஜெனியால் வெடிக்கும் பிரச்சனை.., ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு வழியாக ஜெனி செழியன் இருவருக்கும் இடையில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் பாக்கியா எழில் இருவரும் சந்தோஷமாக இவர்களை வீட்டுக்கு...
- Advertisement -spot_img