Friday, April 19, 2024

sensex nifty rate

ஒரு வழியாக மீண்டும் உயர தொடங்கும் பங்குச்சந்தை – வர்த்தகர்கள் செம ஹாப்பி!!

மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை கண்டு வந்த நிலையில் தற்போது இன்றைய நிலவரப்படி(ஏப்ரல் 22) மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பங்குச்சந்தை நிலவரம்: நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் அனைத்து தரப்பு தொழில்களும் முடங்கின. இதன் காரணமாக நாட்டின்...

ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் புள்ளிகள் – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் புள்ளிகள் இன்றைய நிலவரப்படி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ்: கடந்த வாரம் முழுவதும் இந்திய சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவுடன் காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் பெரிதும் கவலை அடைந்து வந்தனர். தற்போது வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள்...

46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை – புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்!!

இந்திய பங்குச்சந்தை நிலவரங்கள் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றன. இன்றைய பங்குசந்தை 46ஆயிரம் என்ற நிலையை எட்டி முடிவுக்கு வந்துள்ளது. சென்செக்ஸ் இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக மும்பை பங்குசந்தைகளில் இந்திய பின்தங்கிய நிலையில் இருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக இந்திய பொருளாதாரத்தில் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறது. இந்நிலையில் காலை வர்த்தக நேரத்தில்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img