sbi
தகவல்
எஸ்பிஐ வங்கியின் செயலி மற்றும் ஆன்லைன் சேவை முடங்கியது – வாடிக்கையாளர்கள் சிரமம்!!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கியின் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியவில்லை என்றும், எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ யோனோ செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என்று வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா:
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய...
கல்வி
வங்கி வேலைக்காக காத்திருப்பவரா?? – SBI இல் 3000 காலியிடங்கள் !!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூவாயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பங்களுக்கான அறிவிப்பை அறிவித்து உள்ளது.
"ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா" :
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மத்திய அரசின் ஒரு வங்கி ஆகும். போட்டித்தேர்வர்களில் கூட பலரும் செல்ல விரும்பும் ஒரு வங்கி என்றால் அது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா...
செய்திகள்
இனிமேல் SBI ATM-ல் பணம் எடுப்பது கடினம் – SBI வங்கி புதிய அறிவிப்பு
ஸ்டேட் பாங்க் ஆப்
இந்தியா
(எஸ்பிஐ)
வாடிக்கையாளர்களுக்கு
இனிமேல்
ஏடிம்
இல்
பணம்
எடுப்பதற்கு
டூ
பாக்டர்
ஆதென்டிபிகேஷன்
(Two-Factor Authentification) எனும் புதிய
முறையை
வங்கி
நிர்வாகம்
அறிமுகம்
செய்யவுள்ளது.
டூ பாக்டர் ஆதென்டிபிகேஷன்
கீழ்கண்ட
சிறப்பம்சங்களை
கொண்டதாகும்,
மோசடி
பண
பரிவர்த்தனைகளிலிருந்து
மக்களைப்
பாதுகாக்க
எஸ்பிஐ
ஏடிஎம்களில்
புதிய
ஓடிபி
(OTP) அடிப்படையிலான
பணத்தை
பெறும்
முறை
சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய OTP- அடிப்படையிலான
பணத்தை
பெறும்
இந்த
முறை
ஆனது
ஜனவரி
1, 2020 முதல்
எஸ்பிஐ
ஏடிஎம்களில்
தொடங்கும்.
எஸ்பிஐ
தற்போது
இந்த
ஓடிபி
அம்சத்தை
சோதித்து
வருவதால்,
இந்த
முறையானது
இரவு
8 மணி
முதல்
காலை
8 மணி
வரை
மட்டுமே
அணுக
கிடைக்கும்.
ரூ.10,000
க்கு
மேலான
தொகைக்கு
மட்டுமே
இந்த
செயல்முறை
தேவைப்படும்
என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இதைப் பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி???
இந்த
புதிய
டூ-ஃபேக்டர்
ஆதென்டிகேஷன்
முறையின்
கீழ்
பணத்தை
எடுக்க
விரும்பும்
பயனர்கள்,
வங்கி
உடன்
பதிவு
செய்யப்பட்ட
தொலைபேசி
எண்ணை
கொண்டுள்ள
மொபைல்
எடுத்துச்
செல்வது
கட்டாயமாகும்.
நீங்கள்
உங்களின்
பின்
எண்ணை
உள்ளிடதும்
நீங்கள்
கையில்
வைத்திருக்கும்
பதிவு
செய்யப்பட்ட
தொலைபேசி
எண்ணிற்கு
OTP அனுப்பி
வைக்கப்படும்.
குறிப்பிட்ட
OTP-ஐ
டைப்
செய்த
பின்னரே
உங்களால்
கோரப்பட்ட
பண
பரிவர்த்தனை
நிகழும்.
இந்த
ஒடிபி
ஆனது
ஒரே
ஒரு
பணபரிவர்த்தனைக்கு
மட்டுமே
செல்லுபடியாகும்
என்பதும்,
வெவ்வேறு
பரிவர்த்தனைகளுக்கு
பயனர்கள்
வெவ்வேறு
OTP களைப்
பெறுவார்கள்
என்பதும்
குறிப்பிடத்தக்கது.
Latest News
SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!
நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...