sathankulam police station death
செய்திகள்
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை எதிரொலி – பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு தடை..!
admin -
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு அதிரடியாக தடை விதித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை விவகாரம்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கொரோனா ஊரடங்கு நாளில் தங்கள் கடையை அதிக நேரம் திறந்த வைத்திருந்தனர். இதுகுறித்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம்...
செய்திகள்
சாத்தான்குளம் போலீசார் கூண்டோடு மாற்றம் – புதிய காவலர்கள் நியமனம்!!
vijay -
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் பணியாற்றிய 27 காவலர்களும் மாற்றப்பட்டு புதிய போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சாத்தான்குளத்தில் அரசு அனுமதித்த நேரத்தை விட அதிகமாக செல்போன் கடையை திறந்து வைத்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்...
செய்திகள்
சாத்தான்குளம் சம்பவம் விவகாரம் சிபிஐக்கு மாற்றம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!
admin -
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலில் வியாபாரிகளான தந்தை, மகன் இறந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..!
சாத்தான்குளத்தில் கடந்த 19ம் தேதி ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து தாக்கியதுடன், கோவில்பட்டி சிறையில்...
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...