Saturday, April 20, 2024

sathankulam issue

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு – சிபிஐ தகவல்!!

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் கோரி இருந்த ஜாமின் மனுவிற்கு சிபிஐ சார்பு வழக்கறிஞர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது இவர் தான் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளார் என்று அவருக்கு எதிராக வாதாடியுள்ளார். சாத்தான்குளம் வழக்கு: சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதை அடுத்து காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர்...

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு – எஸ்ஐ பால்துரை கொரோனாவால் பலி!!

சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருந்த சிறப்பு எஸ்ஐ பால்துரை கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அரசு அனுமதித்த நேரத்தை விட சிறிது நேரம் கூடுதலாக கடையை திறந்து வைத்திருந்த...

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு!!

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சாத்தான்குளத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் கடையை திறந்து வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும்...

சாத்தான்குளம் தந்தை & மகனை விடிய விடிய லத்தியால் அடித்த கொடூரம் – மாஜிஸ்திரேட் அறிக்கையில் அம்பலம்..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கிளைச்சிறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது குறித்து விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் அளித்துள்ள அறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தந்தை, மகன் மரணம்: கோவில்பட்டி சாத்தான்குளத்தில், அரசு அனுமதித்த நேரத்தை விட அதிகமாக கடையை திறந்து வைத்திருந்த காரணத்தால்...

சாத்தான்குளம் போலீசார் கூண்டோடு மாற்றம் – புதிய காவலர்கள் நியமனம்!!

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் பணியாற்றிய 27 காவலர்களும் மாற்றப்பட்டு புதிய போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சாத்தான்குளம் சம்பவம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சாத்தான்குளத்தில் அரசு அனுமதித்த நேரத்தை விட அதிகமாக செல்போன் கடையை திறந்து வைத்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்...
- Advertisement -spot_img

Latest News

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அந்த வகையில் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி...
- Advertisement -spot_img