Wednesday, April 24, 2024

sasikala latest

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை – அதிமுக அமைப்பு செயலாளர் அதிரடி!!

சிறையில் இருந்து விடைபெற்ற சசிகலா தற்போது தேர்தலில் இருந்தும் விலகியுள்ளார். இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவை சேர்க்க பரிசீலனை நடத்தப்படும் என்று அதிமுக அமைப்பு செயலாளர் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுக: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சிறை சென்ற சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் சிறையில் இருந்து வெளியானார். மேலும் அவர் உடல்நல குறைவால்...

‘உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’ – சசிகலா உரை!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தோழியான சசிகலா அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைத்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக முன்னாள் முதலமைச்சர் தமிழகத்தின் முன்னாள் பெண் முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி நடத்திய...

சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் – டிடிவி தினகரன் தகவல்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது உடல்நலம் சரியாகி உள்ளார் சசிகலா. அவரது உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் தன்னிடம் விசாரித்தார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். சசிகலா: சிறை தண்டனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு பெங்களூரு இல்லத்தில் சசிகலா ஓய்வு எடுத்து வந்தார். பின்பு நேற்று பெங்களுருவில் இருந்து சசிகலா நேற்று தமிழகத்திற்கு வருகை...

அதிமுக கொடியுடன் சசிகலாவிற்கு வரவேற்பு – ஆதரவாளர்கள் ஆரவாரம்!!

தற்போது தமிழகத்தை நோக்கி சசிகலா வந்துகொண்டிருக்கிறார். வரும் வழியில் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கொடியில் சின்னமா வருக வருக என்ற வாசகத்தை பதித்து ஆதரவாளர்கள் சசிகலாவை வரவேற்கின்றனர். சசிகலா: சிறை தண்டனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு பின்பாக பெங்களூரு இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்த சசிகலா இன்று தமிழகத்திற்கு வருகிறார்....

சசிகலா காரை துரத்தி செலஃபீ எடுத்துக்கொண்ட இளைஞர் – வைரலாகும் புகைப்படம்!!

சசிகலா இன்று தமிழகத்திற்கு வருகிறார். அவர் தமிழகத்திற்கு காரில் வந்துகொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரது காரை துரத்தி வழிமறித்து சசிகலாவுடன் செலஃபீ எடுத்துக்கொண்டார். தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது. சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற சசிகலா கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். பின்பு பெங்களூரு இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார்....

சசிகலாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

தற்போது அடுத்த வாரம் சசிகலா தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு அவரை வரவேற்கும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சிறை சென்ற சசிகலா கடந்த 27ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா...

பிப்ரவரி 8ம் தேதி சசிகலா தமிழகம் வருகை – டிடிவி தினகரன் அறிவிப்பு!!

முன்னதாக வரும் 7ம் தேதி அன்று சசிகலா தமிழகம் வருகை தரவுள்ளார் என்று டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு வரும் 8ம் தேதி அன்று சசிகலா தமிழகம் வரவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டில் பெங்களூரு அக்ரஹாரா பகுதி சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறை...

பிப்ரவரி 7 இல் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா – டிடிவி தினகரன் அறிவிப்பு!!

தற்போது பெங்களூரு இல்லத்தில் சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார். அவர் வரும் 7ம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை தினகரன் அறிவித்துள்ளார். சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டில் பெங்களூரில் உள்ள அக்ரஹாரா பகுதி சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. 4 ஆண்டு தண்டனைக்கு பின்பு அவரது தண்டனை காலம் கடந்த 27ம் தேதியுடன்...

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று – கட்சியினர் அதிர்ச்சி!!

சசிகலாவை தொடர்ந்து அவருடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சசிகலாவை தொடர்ந்து அவரும் விடுதலை செய்யப்படுவார் என்று எண்ணிய நிலையில் இவ்வாறாக நிகழ்ந்துள்ளது. சசிகலாவிற்கு கொரோனா: சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராத தொகையும் பெற்றார். அவருடன்...

சசிகலாவிற்கு தீவிர சிகிச்சை – கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியீடு!!

சிறையில் சசிகலாவிற்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அவருக்கு RAPID மற்றும் RT-PCR பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. சசிகலா: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு பல சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிட்டார். சசிகலா சிறைக்கு சென்று விட்டார் என...
- Advertisement -spot_img

Latest News

தமிழக ரயில் பயணிகளுக்கு நற்செய்தி., மலிவு விலையில் உணவு விற்பனை., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலிவு விலையில் உணவுகளை...
- Advertisement -spot_img