sasikala
அரசியல்
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை – அதிமுக அமைப்பு செயலாளர் அதிரடி!!
Kannan -
சிறையில் இருந்து விடைபெற்ற சசிகலா தற்போது தேர்தலில் இருந்தும் விலகியுள்ளார். இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவை சேர்க்க பரிசீலனை நடத்தப்படும் என்று அதிமுக அமைப்பு செயலாளர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதிமுக:
சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சிறை சென்ற சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் சிறையில் இருந்து வெளியானார். மேலும் அவர் உடல்நல குறைவால்...
செய்திகள்
‘உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’ – சசிகலா உரை!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தோழியான சசிகலா அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைத்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர்
தமிழகத்தின் முன்னாள் பெண் முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி நடத்திய...
அரசியல்
அதிமுக.,வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில் அதிமுகாவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். அதே போல் அதிமுக கட்சியில் டிடிவி தினகரனின் கட்சியான அமமுக கட்சி இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல்
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்தில்...
செய்திகள்
கொரோனாவிலிருந்து குணமடைந்த சசிகலா – விரைவில் வீடு திரும்புவார் என தகவல்!!
Kavya -
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளார். மேலும் விரைவில் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசிகலா டிஸ்சார்ஜ்
கடந்த 20 ம் தேதியிலிருந்து கொரோனா தொற்றின் காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா தற்போது தொற்றின் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளார். மேலும் அவருக்கு ரத்த...
செய்திகள்
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று – கட்சியினர் அதிர்ச்சி!!
சசிகலாவை தொடர்ந்து அவருடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சசிகலாவை தொடர்ந்து அவரும் விடுதலை செய்யப்படுவார் என்று எண்ணிய நிலையில் இவ்வாறாக நிகழ்ந்துள்ளது.
சசிகலாவிற்கு கொரோனா:
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராத தொகையும் பெற்றார். அவருடன்...
செய்திகள்
சசிகலாவிற்கு ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை – கொரோனா தொற்று எதிரொலி!!
சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவார் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவிற்கு கொரோனா:
பெங்களூரு சிறையில் சசிகலா உட்பட 3 பேர் சொத்து குவிப்பு வழக்கின் அடைப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்....
செய்திகள்
சசிகலாவின் திடீர் உடல்நலக்குறைவில் சந்தேகம் – மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!!
சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா நடராஜன் விடுதலையாக இன்னும் சிலநாட்களே உள்ளநிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டிருக்கும் அவரது திடீர் உடல்நலக்குறைவு குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவு:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 4...
செய்திகள்
ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகும் சசிகலா – உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசு உத்தரவு!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா வரும் ஜனவரி மாதம் விடுதலையாக இருக்கிறார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் விடுதலை ஆகும் போது எந்த மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் தெரிவித்துள்ளனர்.
சசிகலா கைது:
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உட்பட நான்கு பேருக்கு...
செய்திகள்
முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு – தமிழக அரசியலில் பரபரப்பு!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு முறைகேடு வழக்கில் கைதான சசிகலா மற்றும் மேலும் இருவருக்கு சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறை நிர்வாகத்திடம் மனுதாக்கல் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறை அடைப்பு:
உச்சநீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவரையும் பெங்களூர்...
அரசியல்
ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்திய சசிகலா – விரைவில் விடுதலை??
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனையினை அனுபவித்து வரும் சசிகலா தற்போது நீதிமன்றம் விதித்த அபராத தொகையான 10 கோடிக்கான காசோலையினை வழங்கியுள்ளார். சிறையில் அவரது நன்னடத்தை மற்றும் விடுமுறை கால சலுகை உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் முன்கூட்டியே வெளிவருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கு:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,...
Latest News
தமிழக மதுபிரியர்களுக்கு நற்செய்தி., டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் வகைகள் அறிமுகம்? என்ன பிராண்ட் தெரியுமா?
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு...