Friday, April 19, 2024

samantha latest photoshoot viral in social media

கருப்புநிற குட்டி பனியனில் படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் சம்மு தற்போது இதுவரை இல்லாத விதமாக உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமந்தா அக்கினேனி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சம்மு. இவருக்கு 2018 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யா உடன் திருமணம்...

14 மில்லியனை தொட்ட சமந்தா ஃபாலோவர்ஸ் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் 14 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்றுள்ளார் சம்மு. சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அக்கினேனி மக்கள் மத்தியில் கனவு கன்னியாகவே இருக்கிறார் என்று சொன்னால்...

டாப் ஆங்கிளில் படுத்தவாறு போஸ் கொடுத்த சமந்தா – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம்!!

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா அக்கினேனி தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருபவர். இந்நிலையில் தற்போது குட்டி பனியனுடன் படுத்தவாறு போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமந்தா மாடலிங் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் சமந்தா அக்கினேனி. படிப்பில் ஆர்வம் அதிகம் இருந்த சமந்தாவிற்கு...

வெள்ளை நிற மிடுக்கான உடையில் தேவதையாய் காட்சி அளிக்கும் சமந்தா – திக்குமுக்காடும் ரசிகர்கள்!!

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. லாக்டவுன் சமயத்தில் இருந்து தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா நீச்சல் குளத்தில் நடந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சமந்தா தமிழில் வெளியான மாஸ்க்கோவில் காவேரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதிலிருந்து தற்போது வரை...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img