sabarimalai latest news
ஆன்மிகம்
சபரிமலையில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!!
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை தரிசனம்:
கொரோனா...
செய்திகள்
‘முன்பதிவு செய்யாமல் கோவிலுக்குள் வர வேண்டாம்’ – சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு!!
vijay -
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் ஒரு கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் தற்போது ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் வரும்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் அறிக்கை:
உலகத்தைய அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து இடங்களிலும்...
ஆன்மிகம்
சபரிமலையில் தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு துவக்கம் – தேவஸ்தானம் அறிவிப்பு!!
சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் இனி தரிசனம் செய்யலாம் என்று கேரளா அரசு அனுமதியளித்துள்ளது. தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் புக்கிங் இன்று முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இனி வார நாட்களில் 2 ஆயிரம் பேரும் சனி மற்றும் ஞாயிறு அன்று 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்யலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை தரிசனம்:
கொரோனா...
செய்திகள்
சபரிமலை தரிசன முன்பதிவிற்கு கட்டணம் எதுவும் கிடையாது – தேவஸ்தான நிர்வாகம் விளக்கம்!!
சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்யும் பக்தர்கள் கம்ப்யூட்டர் மையங்களில் 3 ஆயிரம் முதல் கட்டணம் செலுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து சபரிமலை தேவஸ்தானம் சார்பில் அவ்வாறாக பக்தர்கள் பணத்தை கொடுக்க வேண்டாம் என்றும், முன்பதிவுகளுக்கு பணம் வசூலிப்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல்:
கொரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல...
Latest News
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...