Saturday, April 20, 2024

sabarimala temple iyappan temple

பங்குனி மாத சிறப்பு பூஜை – சபரிமலை நடை நாளை திறப்பு!!

பங்குனி மாத சிறப்பு பூஜை காரணமாக நாளை மாலை 5 மணி அளவில் சபரிமலை நடை திறக்கப்படவுள்ளது. மேலும் தக்க பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளார். சபரிமலை: கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்ததால் கோவில் போன்ற புனித ஸ்தலங்கள் திறக்கப்பட்டது. பக்தர்களை அளவோடு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அந்த வகையில் தமிழ் மாதம் தோறும்...

பங்குனி மாத சிறப்பு பூஜை – சபரிமலை கோவில் நடை திறப்பு!!

சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படவுள்ளது. சபரிமலை: அனைத்து பகுதிகளிலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கோவில் போன்ற புனித ஸ்தலங்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்றி திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே…, இன்றும், நாளையும் 8,304 சிறப்பு பேருந்து இயக்கம்.., போக்குவரத்து துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்களவை தேர்தலுக்காக, வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர...
- Advertisement -spot_img