repolling starts in velachery
செய்திகள்
வேளச்சேரியில் தொடங்கியது மறுவாக்கு பதிவு – இரவு 7 மணி வரை நடைபெறுகிறது!!
Kannan -
தமிழகத்தில் வேளச்சேரி தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடந்த 6ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக தற்போது வேளச்சேரி தொகுதியில் இன்று மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
மறுவாக்கு பதிவு
தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்...
Latest News
தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...