repolling in velachery till 7pm
செய்திகள்
வேளச்சேரியில் தொடங்கியது மறுவாக்கு பதிவு – இரவு 7 மணி வரை நடைபெறுகிறது!!
Kannan -
தமிழகத்தில் வேளச்சேரி தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடந்த 6ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக தற்போது வேளச்சேரி தொகுதியில் இன்று மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
மறுவாக்கு பதிவு
தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...