Tuesday, April 23, 2024

red alert

இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நாட்டில் கடந்த சில தினங்களாகவே வானிலை நிலவரம் சற்று மோசமாக இருந்து வருகிறது. தற்போது இதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையம்: இந்தியா முழுவதும் கடந்த சில வாரமாகவே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் மட்டுமே இரண்டு புயல்கள் உருவாகியுள்ளது...

திருவனந்தபுரத்தில் ரெட் அலர்ட் – கடல் பகுதியில் ஏற்படும் கடுமையான சூழல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகம், கேரள பகுதியில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: கடந்த மாதம் முதல் தமிழகத்தில் எதிர்பாராத வகையில் கடுமையான மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மழை பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி...

தமிழகத்தில் டிச. 2,3,4 ஆகிய தேதிகளில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு – ரெட் அலெர்ட்!!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆகையால் தமிழகத்தில் வரும் டிச. 2,3,4 ஆகிய தேதிகளில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புகள் அமைவதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். வானிலை அறிக்கை: தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான...

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை – டிச.2ல் அதிகனமழை வெளுத்து வாங்கும்!!

தெற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தீவிரமான தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும், இதனால் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்திற்கு அதி தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை: கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது "நிவர்"...

தமிழகம் & கேரளாவிற்கு “ரெட் அலெர்ட்” – டிசம்பர் 2 ஆம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு!!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து தமிழகத்திற்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி "ரெட் அலெர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: கடந்த சில மாதங்களாகவே தமிழகம்...

அதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

ரெட் அலெர்ட் எச்சரிக்கை அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வடக்கு வங்கக்கடலில் புதிய தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை அல்லது மிககனமழை இருக்கும் எனவும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கொண்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு...

5 நகரங்களுக்கு ரெட் அலர்ட்.! மத்திய அரசு அதிரடி.!

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி வருகிறது. ரெட் அலர்ட் தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img