rat medicine ice cream 2 person died
மாநிலம்
ஐஸ்கிரீமில் எலி மருந்து – கேரளாவில் இருவர் பரிதாப பலி!!
Kannan -
கேரள மாநிலத்தில் எலி மருந்து கலந்த ஐஸ்கிரீமை உட்கொண்டதால் இரண்டு பேர் பரிதாபமாக தங்களது உயிரை இழந்துள்ளனர்.
கேரளா
இந்தியாவில் கடந்த சில காலமாகவே தற்கொலைகள் அதிகமாகி வருகிறது. இதற்கு பலவேறு நடவடிக்கைகள் எடுத்தும் அது குறைந்தபாடில்லை. தற்போது இதேபோல் கேரளாவில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரது முயற்சியினால் இரண்டு பேர் பரிதாபமாக உயிரை இழந்துள்ளனர்....
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...