Friday, March 29, 2024

rape in kerala

கொரோனா பாதித்த 19 வயது பெண்ணை கற்பழித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – கேரளாவில் கொடூரம்!!

கேரளாவில் 19 வயது கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கற்பழித்த சம்பவம் கேரள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பெண்: கடந்த சனிக்கிழமை அன்று 19 வயது இளம்பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை இந்த பெண்ணிற்கும் பாதிப்பு...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img