Thursday, April 25, 2024

rajnath singh

சீன ராணுவம் எல்லையில் அத்துமீறக்கூடாது – ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!!

சீன ராணுவம் எல்லையில் ஒப்பந்தத்தை மீறி அத்துமீற கூடாது என்று மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்ற கூட்டத்தில் சீன பாதுகாப்புத்துறையிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். லடாக் விவகாரம்: கடந்த மே மாதம் ஆரம்பித்தது சீன-இந்தியா எல்லை பிரச்னை. நமது எல்லை பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி உள்நுழைந்து இரு ராணுவத்தினருக்கு மோதல்...

101 ராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்ய தடை – பாதுகாப்பு துறை அதிரடி!!

இந்தியாவில் பாதுகாப்பு பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா அரசு தடை விதிக்கிறது, இது தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக அமையும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பொருட்கள் இறக்குமதி: நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இனி இந்தியாவில் 101 பாதுகாப்பு பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா அரசு...

“நாட்டின் அமைதியை குலைப்பவர்கள் தான் ரஃபேல் பற்றி குற்றம் சாட்டுபவர்கள்” – ராஜ்நாத் காட்டம்!!

இந்தியா கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் இல் இருந்து சீன எல்லையில் நிறுத்தி வைக்க ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டு இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அனைவர்க்கும் பதிலடி கொடுத்து உள்ளார், ராஜ்நாத் சிங். ரஃபேல் விமானங்கள்: நம் நாட்டின் விமான படைபலத்தை உலகிற்கு உணர்த்த இந்திய அரசால் ரஃபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில்...

லடாக் நிலைப்பாடு – பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் லே வருகை!!

ராஜ்நாத் சிங் லே சென்று இராணுவத் தலைவர், ராணுவத் தளபதிகள் மற்றும் கார்ப்ஸ் கமாண்டர் ஆகியோருடன் சமீபத்திய பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கமளிக்க உள்ளார். லடாக் விவகாரம்: பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி லேவுக்கு ஒரு திட்டமிடப்படாத பயணத்தை மேற்கொண்ட இரண்டு வாரங்களுக்குப்...

முப்படைகளும் தயார் நிலையில் இருக்க ராஜ்நாத் சிங் உத்தரவு – பின்வாங்கியது சீன ராணுவம் ..!

இந்தியா, சீனா எல்லை பிரச்சனை தாக்குதல் தற்போது நடந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார். ராஜ்நாத் சிங் இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக...

இந்தியாவை எதிர்க்க எந்த நாட்டுக்கும் தைரியம் இல்லை – ராஜ்நாத் சிங்க் பேட்டி

தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.,)குடியரசு தின விழா முகாமுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங்க் பின்வருமாறு தெரிவித்தார். நமது அண்டை நாடுகள் மதத்தின் அடிப்படையிலானது என கூறிக் கொண்டுள்ளன. அமெரிக்காவும் மதசார்புள்ள நாடு தான். இந்தியா மதங்களில் பாகுபாடு காட்ட மாட்டோம் என கூறியுள்ளது. சீன ராணுவத்தினரால்...
- Advertisement -spot_img

Latest News

IPL வரலாற்றில் மோகித் ஷர்மா மோசமான சாதனை.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 40 வது லீக் போட்டியில் குஜராத்...
- Advertisement -spot_img