Saturday, April 20, 2024

raja rani 2 latest news

குளிர் காய்ச்சல் வந்ததை போல நடிக்கும் சந்தியா – பரிதவித்து போன சரவணன்! ரொமான்ஸ் காட்சிகளுடன் ராஜா ராணி 2!!

ராஜா ராணி சீரியலில் தற்போது சரவணன் எதையோ பறிகொடுத்தது போலவே இருக்க சிவகாமி அதனை நினைத்து கவலை பாடுகிறார். மேலும் பார்வதிக்கு மாப்பிள்ளை வேறு பார்க்க ஆரம்பிக்கிறார். ராஜா ராணி ராஜா ராணி சரவணன் மற்றும் சந்தியாவிற்கு சண்டையுடனே நகர்ந்து கொண்டுள்ளது. ஆனாலும் சரவணன் எந்த இடத்திலும் சந்தியாவை விட்டு கொடுக்கவில்லை. இன்றைய எபிசோடில் சந்தியா அனைவர்க்கும்...

ராஜா ராணி சீரியலில் ஒன்று சேர்ந்த அண்ணன் தம்பிகள் – வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் எலியும் பூனையுமாக மோதிக்கொண்டிருக்கும் அண்ணன் தம்பிகள் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒன்று கூடி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ராஜா ராணி விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு நன்றாக ரீச் கிடைத்துள்ள சீரியல் 'ராஜா ராணி 2'. இந்த தொடரில் பல...

சிவகாமி வைத்த முதல் பரீட்சையிலேயே தோற்றுப்போகும் சந்தியா – விறுவிறுப்பாகும் ‘ராஜா ராணி 2’!!

சந்தியாவை காய் வாங்கி வர சொல்லி மார்கெட்டிற்கு அனுப்புகிறார் சிவகாமி. மார்க்கெட் சென்று விட்டு வரும் வழியில் ஏற்பட்ட விபரீதத்தினால் கிழிந்த பையுடன் வீட்டுக்கு வரும் சந்தியாவை கடுமையாக திட்டுகிறார் சிவகாமி. 'ராஜா ராணி 2' தொடர் இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோடில் சரவணன் வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது கையில் மருதாணி வைத்துக்கொண்டிருக்கிறார்...

‘இந்த பொய் மட்டும் சொல்லாம இருந்தா, சந்தியா எனக்கு கிடைச்சு இருக்க மாட்டா’ – ராஜா ராணி சீரியலில் ரொமான்ஸ்!!

விஜய் டிவியில் பிரபல சீரியலான 'ராஜா ராணி 2' இல் சந்தியா படித்தவர் என்று தெரிந்ததால் சரவணனையும் சேர்த்து வெறுக்கும் சிவகாமி சந்தியாவை அடுப்படிக்குள் வரவிடாமல் செய்கிறார். மேலும் சந்தியாவின் அண்ணன் தான் செய்த தவறுக்கு சரவணனிடம் மன்னிப்பும் கேட்கிறார். ராஜா ராணி 2 ராஜா ராணி சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது....

தனது கணவனின் நிலையை பார்த்து சிவகாமியிடம் மன்றாடும் சந்தியா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘ராஜா ராணி 2’!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சந்தியா படித்தவர் என்று சரவணன் குடும்பத்தினர் எல்லாருக்கும் தெரியவர, குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகிறது. சரவணனை மன்னிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் சந்தியாவை ஏற்றுக்கொண்டு சரவணனை மன்னிப்பாரா சிவகாமி என ஒளிபரப்பாகவுள்ளது இன்றைய 'ராஜா ராணி' தொடர். ராஜா ராணி தொடர் தென்காசியில் சிவகாமி இனிப்பகம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -spot_img