Friday, April 19, 2024

rain chances in tamilnadu

டிசம்பர் 28 & 29ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தின் வானிலை: தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பருவநிலை மற்றும் வளிமண்டல சுழற்சி...

தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலையே நிலவும்: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி...

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மேற்கு கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழக மாவட்டங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை: தென்மேற்கு வங்ககடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் இந்திய பெரும்கடலின் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைந்த அளவே பெய்திருந்தாலும், இடையிடையே வந்த புயல்கள் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். கனமழை, புயல், வெள்ளப்பெருக்கு என அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு...

தமிழகத்தில் டிச.16 முதல் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவிவரும் நிலையில் தற்போது அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நிவர் மற்றும் புரவி என அடுத்தடுத்த இரண்டு...

தமிழகத்தில் டிச.16 முதல் பருவமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் டிசம்பர் 16 முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் ஒரு வாரமாக வெயில் சுட்டெரிக்கும் நிலையில்...

11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

மன்னர் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,...

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி...

8 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே பெய்துள்ளதாக வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. இதில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...

அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருகி, அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. வானிலை அறிக்கை: கடந்த அக்டோபர் 25ம்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img