Friday, April 26, 2024

punjab cm announcements

கொரோனா சோதனை செய்தால், உணவு இலவசம் – மாநில அரசின் அசத்தல் திட்டம்!!

பஞ்சாப்பில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும் நோக்கில், சோதனை செய்து கொள்பவர்களுக்கு இலவச உணவு வழங்கவும் திட்டத்தை முதல்வர் அமரீந்தர் சிங் தொடக்கி வைத்துள்ளார். இதனால் தொற்றுநோய் பரவுதல் மற்றும் அதிகரித்து வரும் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனை: பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 63,473 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி...

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!

பஞ்சாபில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது அவர்களின் ஆன்லைன் கல்விகற்றலிற்கு உதவியாக இருக்கும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இலவச ஸ்மார்ட்போன்கள்: கொரோனா தொற்றுநோயின் இந்த சூழ்நிலையில் ஆன்லைன் கற்றலை எளிதாக்குவதற்காக மொத்தம் 50,000 ஸ்மார்ட்போன்கள் மாநில அரசு பள்ளிகளின் மாணவிகளுக்கு...

மே 17 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு – மாநில முதல்வர் அறிவிப்பு..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகள் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தற்போது பஞ்சாப்பில் மேலும் 2 வாரங்களுக்கு (மே 17 வரை) ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img