pulvama attack february 14
செய்திகள்
கருப்பு தினமான காதலர் தினம்..! புல்வாமா தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்த தினம் இன்று..!
உலக அளவில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, இந்திய நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்த நாளில் நமது நாட்டிற்காக உயிர் நீத்த 44 சி.ஆர்.பி.எப் வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம்.
78 பேருந்து 2,547 சி.ஆர்.பி.எப் வீரர்கள்..!
கடந்த வருடம் இதே நாளில் (பிப்ரவரி 14, 2019)...
Latest News
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...