Friday, March 29, 2024

pudhuchery updates

100 பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு – புதுவை அரசு அதிரடி நடவடிக்கை..!!

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் 100க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுச்சர் ஊழியர்கள்: புதுச்சேரி மாநில அரசு பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியராக சுமார் 1300 பேர், கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களை தினகூலி ஊழியராக மாற்ற வேண்டும், நிலுவையில் உள்ள 13 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட...
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -spot_img