Friday, April 19, 2024

pudhuchery government updates

சட்டப்பேரவை 31 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு – புதுவை அரசு!!

புதுவையில் காவலர் ஒருவருக்கும் சட்டப்பேரவை உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், புதுச்சேரி சட்ட்டப்பேரவை 31 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று: கடந்த சில நாட்களாக பரவலாக இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக நிறைய நபர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். டெலிகிராமில் தகவல் பெற...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img