Wednesday, April 24, 2024

pudhuchery government

சட்டப்பேரவை 31 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு – புதுவை அரசு!!

புதுவையில் காவலர் ஒருவருக்கும் சட்டப்பேரவை உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், புதுச்சேரி சட்ட்டப்பேரவை 31 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று: கடந்த சில நாட்களாக பரவலாக இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக நிறைய நபர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். டெலிகிராமில் தகவல் பெற...

100 பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு – புதுவை அரசு அதிரடி நடவடிக்கை..!!

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் 100க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுச்சர் ஊழியர்கள்: புதுச்சேரி மாநில அரசு பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியராக சுமார் 1300 பேர், கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களை தினகூலி ஊழியராக மாற்ற வேண்டும், நிலுவையில் உள்ள 13 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு விட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்துவதற்காக, கடந்த 2023 ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுவரையிலும் சுமார்...
- Advertisement -spot_img