Thursday, March 28, 2024

police involved in sathankulam case

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு – சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்..!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரம்..! சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து...

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு – உத்தரவை ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்றம்..!

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வழக்கின் உத்தரவை ஒத்திவைத்தனர். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர். சாத்தான்குளம்...

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 5 காவலர்கள் கைது – சிபிசிஐடி அதிரடி!!

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது சிபிசிஐடி போலீசால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கடந்த...
- Advertisement -spot_img

Latest News

தோனி, கோலி சேர்ந்தா எப்பவும் மாஸ் தான்.. CSK vs RCB போட்டி படைத்த சாதனை.. முழு விவரம் இதோ!!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர்...
- Advertisement -spot_img