pm modi updates
செய்திகள்
பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் – முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை செல்லில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் நிலவும் சூழல்களை பற்றி பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பன்வாரிலால் புரோஹித்:
தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் பலருக்கு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரும் தன்னை தானே தனிமை...
அரசியல்
பிரதமர் மோடி & உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு வெளியீடு!!
அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
சொத்து அறிக்கை:
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்துக்கள் பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டினை...
செய்திகள்
காங்கிரஸ் அல்லாத நீண்ட நாள் பிரதமர் மோடி – முதலிடம் பிடித்து சாதனை!!
நீண்ட காலமாக காங்கிரஸ் அல்லாத பிரதமராக மோடி புதிய சாதனையை படைத்துள்ளார்.
முந்தய பிரதமர்கள்:
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின் பல பிரதமர் ஆட்சி செய்துள்ளனர். அதில், காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்துள்ளனர்.
பிரதமர் நேரு - 6,130 நாட்கள்;
பிரதமர் இந்திரா காந்தி - 5,829நாட்கள்;
பிரதமர் மன்மோகன் சிங் -...
செய்திகள்
முறையாக வரி கட்டுவோர்க்கு புதிய சலுகைகள் – பிரதமர் மோடி அறிவிப்பு!!
இன்று வரி செலுத்துவோர் சாசனத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.
புதிய வரி செலுத்துவோர் சாசனம்:
இன்று பிரதமர் நரேந்திர மோடி வரி செலுத்துவோருக்கான மாநாட்டில் கலந்துகொண்டு முகமற்ற மதிப்பீடு மற்றும் வரி செலுத்துவோர் சாசனம் இவை இரண்டையும் துவக்கி வைத்தார்.
கூடுதலாக, முகமற்ற முறையீட்டு சேவை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைமுறைக்கு...
செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி ஒதுக்க வேண்டும் – பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்!!
தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி கட்சி வாயிலாக பேசி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பற்றி பேசி உள்ளனர்.
காணொளி வாயிலாக ஆலோசனை:
கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது அனைவரும் நாடு தழுவிய பொது முடக்கத்தில் உள்ளோம். அரசு தரப்பில்...
செய்திகள்
“இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது” – மோடி உரை!!
மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டா நகரங்களில் அதிநவீன பரிசோதனை மையங்களை திறந்து வைத்த பிரதமர் மோடி தனது உரையில் " இந்தியாவில் மற்ற நாடுகளை விட இறப்பு சதவீதம் குறைந்து உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.
அதிநவீன பரிசோதனை மையங்கள்:
ஒரு நாளில் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய கூடிய அதிநவீன பரிசோதனை மையங்களை மும்பை,...
செய்திகள்
ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு அதிநவீன கொரோனா பரிசோதனை – பிரதமர் துவக்கி வைக்கிறார்!!
ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யக்கூடிய அதிநவீன பரிசோதனை மையங்களை காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார்.
கொரோனா தொற்று:
கடந்த சில நாட்களாக கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவலாக எல்லா நாடுகளையும் மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. அதன்படி, இந்தியாவில் மட்டும் கடந்த சில மாதங்களில் 14...
செய்திகள்
குஜராத்தின் கக்ரபார் அணு மின் நிலையம் – பிரதமர் வாழ்த்து..!!
குஜராத்தின் கக்ரபார் அணு மின் நிலையம் மின் உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்திருக்கிறது , இதற்கு அணு விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்தினார்.
கக்ரபார் ஆலை:
குஜராத்தில் உள்ள கக்ரபார் ஆலை மின் உற்பத்தி செய்யும் ஒரு ஆலை ஆகும். அந்த ஆலையில் தற்போது மின்சாரம் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வந்தனர்....
செய்திகள்
காலமானார் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் – பிரதமர் இரங்கல்..!!
உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 85 வயது மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார் .
டிவிட்டரில் அறிவிப்பு:
இந்த அறிவிப்பை அவரது மகன் அசுதோஷ் டாண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.காய்ச்சல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற புகார்களைத் தொடர்ந்து ஜூன் 11 ஆம் தேதி டான்டன் முதலில் லக்னோவின்...
செய்திகள்
பிரதமர் மோடி உரை – உலக இளைஞர் திறன் தினம்!!
உலக இளைஞர்திறன் தினத்தையொட்டி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி காணொளிமூலம் உரையாற்றினார். அவர்நாட்டின் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இளைஞர்களுக்குகான அறிவுரை:
"இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தவேண்டும். ஒருதிறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த வகையிலும் விட்டுவிடக்கூடாது. திறமை என்பது வெறும் பணம் சம்பாதிப்பதற்கான வழிமட்டுமல்ல; அது உற்சாகம் அளிக்கக்கூடியதும் கூட; வேலைமட்டுமின்றி செல்வாக்கு, ஊக்கத்தையும் வழங்குகிறது. புதிய...
Latest News
வங்கி கடன் வாங்கியவர்களுக்கு எச்சரிக்கை., திருப்பி செலுத்திய பிறகு கவனிக்க வேண்டியவை? முழு விவரம் உள்ளே…
இன்றைய காலத்தில் பெருபாலானோர் தொழில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தனிநபர் கடனை பெற்று வருகின்றனர். இந்த கடனை பெறுவதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க...