மொரீசியஸ் நாட்டின் புதிய உச்சநீதிமன்ற கட்டிடத்தை அந்நாட்டு பிரதமர் பிரவீந்த் ஜுக்நாத் அவர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மொரீசியஸ் உச்ச நீதிமன்ற கட்டிடம் திறப்பு..!
மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் இந்திய அரசின் நிதியுதவி மற்றும் உட்கட்டமைப்பு திட்ட நடைமுறைகளுடன் உச்சநீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. மொரீசியஸ் நாட்டிற்கு...
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...