Friday, April 19, 2024

pm modi conference

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு?? பிரதமர் மோடி தலைமையில் பேச்சுவார்த்தை!!

டெல்லியில் இன்று காலை 10.30மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. நேற்று இரவு விவசாய சங்க நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்சா...

கொரோனா தடுப்பூசி குறித்து விவாதம் – பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!!

நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பது குறித்து பிரதமர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் முதல் எதிர் கட்சியினர் வரை பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி: கொரோனாவிற்கான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் தீவிரமாக இருந்து வருகின்றன. அதே...

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு?? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்ப காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பின்பற்றப்பட்டு வந்த பொதுமுடக்கம் நாளடைவில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா?? என்பது குறித்து...

செப்.23 அன்று 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை மறுநாள் (செப்.23) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா அதிகம் பாதித்த 7 மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேச, தமிழக முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரதமர் மோடி...

இந்தியாவில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு?? மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!!

இந்தியாவில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் ஆலோசனை: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை...

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!

டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவை கூட்டம்: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டு வருகிறது. இதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது....

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை ஊரடங்கு...

அவசர காலத்திற்கு தயாராக இருங்கள் – சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுரை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் என்பது ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்தாலும் நாட்கள் செல்லச்செல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். கொரோனா தடுப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் என்பது கடந்த 2 வாரங்களாக மிக அதிகமாக உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img