plasma therapy in covid patients
மாநிலம்
பிளாஸ்மா தானம் செய்தால் 5 ஆயிரம் ஊக்கத்தொகை – ஆந்திரா முதல்வர் அதிரடி அறிவிப்பு!!
admin -
ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை..!
ஆந்திராவில் கடந்த சில நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 10,167 பேருக்கு...
செய்திகள்
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..!
admin -
தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை ராஜூவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..!
இது குறித்து விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதாகவும் சென்னையில் ரூ.2.34 கோடி மதிப்பில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 7 இடங்களில் பிளாஸ்மா வங்கி திறக்கப்படும் என்றார்....
செய்திகள்
பிளாஸ்மா தானம் செய்தால் ரூ. 5000 பரிசு – கர்நாடகா அமைச்சர் அறிவிப்பு..!
admin -
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 'பிளாஸ்மா திரவியம்' வழங்கினால் ரூ. 5000 பரிசு தொகை வழங்கப்படும் என கர்நாடக அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிளாஸ்மா தானம் செய்தால் பரிசு..!
கர்நாடகத்தில் கொரோனாவின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் முழு ஊரடங்கும் பல பகுதிகளில் பாதி ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...