Wednesday, April 24, 2024

plasma therapy in covid 19 in india

பிளாஸ்மா தானம் செய்வோர்க்கு அரசு வேலையில் முன்னுரிமை – அசாம் அதிரடி அறிவிப்பு..!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்மா தானம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது....

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ. 5000 பரிசு – கர்நாடகா அமைச்சர் அறிவிப்பு..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 'பிளாஸ்மா திரவியம்' வழங்கினால் ரூ. 5000 பரிசு தொகை வழங்கப்படும் என கர்நாடக அமைச்சர் அறிவித்துள்ளார். பிளாஸ்மா தானம் செய்தால் பரிசு..! கர்நாடகத்தில் கொரோனாவின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் முழு ஊரடங்கும் பல பகுதிகளில் பாதி ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img