penalty for no mask in up
மாநிலம்
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10,000, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மாநில அரசு அதிரடி!!
Kannan -
நாட்டில் கொரோனா தொற்றினால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக விதித்து வருகிறது.
மாஸ்க் கட்டாயம்:
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...