Thursday, April 25, 2024

pandiyan stores serial update today

தனது தோழியின் முன்பு கதிரால் அசிங்கப்படும் முல்லை – சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைகளம்!!

வீட்டில் அனைவரும் கதிருக்கு ஒன்றுமே தெரியாது என கூறி சிரிக்க கதிர் மீது கோபப்படுகிறார் முல்லை. பிறகு கண்ணனையும் ஐஸ்வர்யா இருவரையும் ஒன்றாக பார்த்த முருகன் கதிரிடம் வந்து கூறுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜனார்த்தனன் கடைக்கு ஜீவா போவது பிடிக்கவில்லை என லட்சுமி கூற இந்த வீட்ல தான் மாமியார் மருமகள்...

முல்லையின் மீது போடப்பட்ட பழியில் இருந்து மீட்கும் கதிர் – மாட்டிக்கொள்வாரா கண்ணன்!!

முல்லையை காப்பாற்ற குமரேசனிடமிருந்து வாங்கி வந்த பணத்தை பீரோவில் வைக்கிறார் கதிர். காணாமல் போன பணம் கிடைத்த சந்தோஷத்தில் முழு குடும்பமும் இருக்க, மீனா மட்டும் சந்தேகப்படுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் இரவு வீட்டிற்கு வரும் மூர்த்தி பணம் கிடைத்ததா என கேட்க, நல்லா தேடிப்பாத்துட்டேன், கிடைக்கவேயில்லை என கூறுகிறார் தனம். இவர்கள்...

ஜனார்தனனின் சூழ்ச்சியில் விழும் ஜீவா – அதிர்ச்சியில் மூர்த்தி! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட்டில் ஜீவாவை பார்க்கும் மூர்த்தி ஒரு வகையில் சந்தோஷப்பட்டாலும், மறுபுறத்தில் ஜீவா தன்னை விட்டு பிரிந்து போவதாக உணருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய தொடரில் காலேஜிலிருந்து ஐஸ்வர்யாவை கண்ணன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். வீட்டில் தனம் மேலுள்ள அக்கறையில் "கவனமா இருக்கணும் தனம், இல்லன்னா நீ நம்ம வீட்டுக்கு வந்துடு" என்று தனத்தின் அம்மா...

தனம் கீழே விழுந்ததற்கு முல்லை மீது பழி சொல்லும் மூர்த்தி – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் தனத்தை பார்க்க வரும் அவர் அம்மா, தனத்தை யாரும் கவனிக்கவில்லை என குற்றம் கூறுகிறார். முல்லை வீட்டை சரியாக கவனித்து கொள்ளவில்லை என வருத்தப்படுகிறார் மூர்த்தி. பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வரும் தனம் சூப்பர் மார்க்கெட் திறந்துட்டாங்களா என கேட்கிறார். உனக்கே முடியாமல் இருக்கு, அதுவா...

ஜீவாவை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைக்கும் ஜனார்த்தனன் – வர மறுக்கும் ஜீவா!! சூடுபிடிக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”!!

இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் மீனாவின் தந்தை ஜனார்த்தனன் ஜீவாவை கண்டுபிடித்து விடுகிறார். அவரிடம் மீனாவை பார்க்க வீட்டிற்கு அழைக்கிறார். ஆனால் ஜீவா தனது குடும்பத்தினை பார்த்து விட்டு மீனா மற்றும் குழந்தையை பார்க்க வருவதாக உறுதி அளிக்கிறார். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" இன்று ஜீவாவை தேடி அனைவரும் செல்கின்றனர். மீனாவின் தந்தை ஜீவாவின் வீட்டிற்கு வந்து அனைவரிடமும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img