Friday, April 19, 2024

pandiyan stores latest updates

இங்கிலீஷில் பேசும் கதிர் – ஆச்சரியத்தில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பம்!!

கஸ்தூரி ஜெகாவின் சண்டையை தீர்க்கப்போய் மூர்த்தி தனத்திற்கு இடையே சண்டை வருகிறது. இதை சரி செய்ய வரும் கதிர் இங்கிலீஷில் பேச முல்லை கை தட்டி உற்சாகப்படுகிறார். பிறகு வீட்டில் பொய் சொல்லிவிட்டு கதிரை பள்ளிக்கு அழைத்து செல்கிறார் முல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர் படிக்கிறேன் என ஒத்துக்கொள்ள முல்லை ஏக சந்தோஷத்தில் உள்ளார்....

தனது தோழியின் முன்பு கதிரால் அசிங்கப்படும் முல்லை – சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைகளம்!!

வீட்டில் அனைவரும் கதிருக்கு ஒன்றுமே தெரியாது என கூறி சிரிக்க கதிர் மீது கோபப்படுகிறார் முல்லை. பிறகு கண்ணனையும் ஐஸ்வர்யா இருவரையும் ஒன்றாக பார்த்த முருகன் கதிரிடம் வந்து கூறுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜனார்த்தனன் கடைக்கு ஜீவா போவது பிடிக்கவில்லை என லட்சுமி கூற இந்த வீட்ல தான் மாமியார் மருமகள்...

முல்லையின் மீது போடப்பட்ட பழியில் இருந்து மீட்கும் கதிர் – மாட்டிக்கொள்வாரா கண்ணன்!!

முல்லையை காப்பாற்ற குமரேசனிடமிருந்து வாங்கி வந்த பணத்தை பீரோவில் வைக்கிறார் கதிர். காணாமல் போன பணம் கிடைத்த சந்தோஷத்தில் முழு குடும்பமும் இருக்க, மீனா மட்டும் சந்தேகப்படுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் இரவு வீட்டிற்கு வரும் மூர்த்தி பணம் கிடைத்ததா என கேட்க, நல்லா தேடிப்பாத்துட்டேன், கிடைக்கவேயில்லை என கூறுகிறார் தனம். இவர்கள்...

ஜீவா ஜனார்தனனின் சூப்பர் மார்க்கெட்டில் இருப்பதை பார்த்து கோவமடையும் குடும்பம் – சூடுபிடிக்கும் கதைகளம்!!

முல்லை மீது ஏற்பட்ட பழியை போக்குவதற்காக குமரேசனிடம் பணத்தை கடன் வாங்குகிறார் கதிர். ஜீவா, ஜனார்த்தனன் கடைக்கு சென்று வீட்டிற்கு வராததால் வீட்டில் அனைவரும் கோபத்தில் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் கல்லூரிக்கு வரும் கண்ணன் பணத்தை திருடிய சோகத்தில் உள்ளார். அங்கு வரும் கண்ணனின் நண்பர்கள், உங்கிட்ட ஒரு பிஸ்கட் பாக்கெட்...

பணம் காணாமல் போனதற்கு முல்லை மீது பழிபோடும் மீனா – உண்மையை ஒத்துக்கொள்வாரா கண்ணன்??

பீரோவில் வைத்த பணத்தை காணவில்லை என முல்லை அழுது கொண்டிருக்கிறார். அழுது கொண்டிருக்கும் முல்லையை தனம் சமாதானப்படுத்த, முல்லை தான் ஒருவேளை பணத்தை எடுத்திருப்பாரோ என்று மீனா சந்தேகப்படுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோடில் பீரோவில் வைத்த பணத்தை காணவில்லை என முல்லை பதட்டத்துடன் கூறுகிறார். தனம் வந்து பணத்தை தேடும் போது பணம்...

தனம் கீழே விழுந்ததற்கு முல்லை மீது பழி சொல்லும் மூர்த்தி – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் தனத்தை பார்க்க வரும் அவர் அம்மா, தனத்தை யாரும் கவனிக்கவில்லை என குற்றம் கூறுகிறார். முல்லை வீட்டை சரியாக கவனித்து கொள்ளவில்லை என வருத்தப்படுகிறார் மூர்த்தி. பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வரும் தனம் சூப்பர் மார்க்கெட் திறந்துட்டாங்களா என கேட்கிறார். உனக்கே முடியாமல் இருக்கு, அதுவா...

‘பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணனுக்கு ஜோடியாகும் விஜய் டிவி பிரபலம் – கொண்டாடத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் அதில் நடித்த பிரபலம் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸில் புதுமுகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் புதுமுகம் ஒருவர் இணைய உள்ளார். முன்னதாக...

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எடுத்த புதிய முயற்சி – ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா??

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுமத்தினர் தனது சீரியலில் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. பாண்டியன் ஸ்டோர்ஸ்: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் மக்கள் அனைவராலும் கவரப்பட்ட...

ஓயாமல் அழுகும் மீனாவின் குழந்தை – தவிப்பில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் தற்போது தனத்தால் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. மீனா குழந்தையுடன் வீட்டிற்கு வந்ததிலிருந்து, தனம் வீட்டில்லாததை அறிந்து கோபமடைகிறார். இன்றைய எபிசோடில் தன் குழந்தையின் ஓயாத அழுகையால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். மேலும், தனத்தின் செய்கையாலும் ஆத்திரமடைகிறார். பாண்டியன் ஸ்டோர் : நேற்றைய...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img