Thursday, April 25, 2024

pandian stores shooting spot crying for mullai

‘இப்படி எங்கள எல்லாம் விட்டுட்டு போயிட்டியே முல்லை’ – ஷூட்டிங்கில் கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் நடந்துள்ளது. இதனால் சக நடிகர்கள் அனைவரும் சித்ராவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஷூட்டிங்கை தொடர்ந்துள்ளனர். மேலும் முல்லை இல்லாத அந்த வீட்டில் அவரை நினைத்து கதறி அழுதுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மனதில்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img