Saturday, April 20, 2024

pandian stores serial latest

சிங்கப்பூர் வர ரீச் ஆகிட்டேங்களே பாண்டியன் ஸ்டோர்ஸ் – வேற லெவல் போங்க!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த சீரியல் சிங்கப்பூர் வரை ரீச் உள்ளது. அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ்: இரவு நேரத்தில் குடும்பங்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக தொலைக்காட்சி முன்பு அமர வைத்து வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தில்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு புதிய ஐடியாவை அறிமுகப்படுத்தும் கதிர் – ஏற்றுக்கொள்வாரா மூர்த்தி! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இன்று கதிர் புதிதாக ஒரு எலக்ட்ரிக் வண்டியினை வாங்கி வருகிறார். அந்த வண்டியினை வைத்து டோர் டெலிவரி செய்ய இருப்பதாக கூறுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் கதிர் கூறிய டோர் டெலிவரி ஐடியாவை மூர்த்தி வேண்டாம் என்று கூறி விடுகிறார். அதில் பல...

சீரியலுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்த காரியத்தை பாருங்க – வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஓடும் சீரியல் தான் பாண்டியர் ஸ்டோர்ஸ். தற்போது இந்த சீரியல் குடும்பத்தினர் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ்: தினமும் இரவு ஆனதும் அனைத்து வீடுகளிலும் ஓடும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஓர் கூட்டு குடும்பத்தில் வரும் சண்டை சர்ச்சரவுகள் மற்றும் சந்தோசங்கள் ஆகியவற்றை இந்த சீரியல் மிக...

ஜீவாவை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைக்கும் ஜனார்த்தனன் – வர மறுக்கும் ஜீவா!! சூடுபிடிக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”!!

இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் மீனாவின் தந்தை ஜனார்த்தனன் ஜீவாவை கண்டுபிடித்து விடுகிறார். அவரிடம் மீனாவை பார்க்க வீட்டிற்கு அழைக்கிறார். ஆனால் ஜீவா தனது குடும்பத்தினை பார்த்து விட்டு மீனா மற்றும் குழந்தையை பார்க்க வருவதாக உறுதி அளிக்கிறார். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" இன்று ஜீவாவை தேடி அனைவரும் செல்கின்றனர். மீனாவின் தந்தை ஜீவாவின் வீட்டிற்கு வந்து அனைவரிடமும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல்...
- Advertisement -spot_img