Saturday, April 20, 2024

palanisamy updates

9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் – 16,000 பேருக்கு வேலை உறுதி!!

தமிழகத்தில் 7 நிறுவனங்கள் தொழில் தொடங்கி வணிகம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 9 கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்திற்கும் அதிகமான பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்கும் திட்டம்: தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தவும், மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு...

இன்று முதல் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமல் – முதல்வர் தொடங்கி வைப்பு!!

தமிழகத்தில் "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" என்ற பொருட்களை வாங்கும் புதிய முறையினை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். புதிய முறை: நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு"...

வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – முதல்வர் பேச்சு!!

தமிழக மக்களுக்கு ஆதரவு தரும் மற்றும் நலன் தரும் எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுக அரசு அதனை ஆதரிக்கும் என்றும் கொரோனா பரவலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் பேட்டி: மதுரை மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும்,...

கடலூரில் விரைவில் வணிக போக்குவரத்து தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு!!

கடலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஆய்வு பணிகள்: கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். அதே போல் இன்று கடலூர் மாவட்டத்திற்கு சென்று...

எதிர்பாராமல் விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த 11 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடபட்டுள்ளது , அதில் கூறியிருப்பது என்னவென்றால், எதிர்பாராமல் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மற்றும்...

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை & முதலீடுகள் – முதல்வர் உரை !!

இந்தியாவில் கொரோனா பரிசளித்தானை மையங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தான் உள்ளது என்று நடந்து கொண்டு இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார். ஊரடங்கு நீடிப்பா?? தளர்வகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் 31ஆம் தேதி முடிவடைகிறது. இங்தக நிலை பொது முடக்கம் நீடிக்க படுமா? என்ற கேள்விகள் தொடர்ச்சியாக கேட்டகப்பட்டு வந்தன. அதற்காக இன்று முதல்வர்...

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா – மருத்துவக்குழுவுடன் நாளை மறுநாள் ஆலோசனை!!

கடந்த மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் முடியவுள்ள நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவல்: கடந்த சில மாதங்களாக அனைவரும் பொது முடக்கத்தில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலமாக கொரோனா பரவல் இருக்காது என்றும் நம்பப்பட்டது. அதன் பகுதியாக கடந்த...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -spot_img