Thursday, April 25, 2024

oxford corona vaccine

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு 1.6 கோடி தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி – மத்திய அரசு தகவல்!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பு மருந்து ஏற்றுமதி இந்தியாவில் கொரோனா அவசரகால பயன்பாட்டில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த தடுப்பு மருந்துகள்...

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் – பக்கவிளைவுகள் எதிரொலி!!

அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கிய 'கோவிஷீல்ட் தடுப்பூசி' பரிசோதனை இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் பக்கவிளைவுகள் ஏற்பட்ட காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி பரிசோதனை: கோவிஷீல்ட் தடுப்பூசியின் அடுத்த வாரம் முதல் இந்தியாவில் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை 17 இடங்களில்...

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு தான் முதலில் கிடைக்கும்!!

சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சினோஃபார்ம் தனது கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் வணிக ரீதியாக கிடைக்கும் என்று கூறியது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு தான் முதலில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி: கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான போட்டி நாளுக்கு நாள்...

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி – இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

அஸ்ட்ராஜெனெகாவின் சோதனை தடுப்பூசி அநேகமாக உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் மிகவும் முன்னேறியது. ஆஸ்ட்ராஜெனெகாவுக்கு உரிமம் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சாத்தியமான COVID-19 தடுப்பூசியின் ஆரம்ப சோதனைகள் குறித்த நேர்மறையான செய்திகள் இன்று வெளியாகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: COVID-19 க்கு எதிராக பாதுகாக்க முடியுமா என்பதை மதிப்பிடுவதற்கான...
- Advertisement -spot_img

Latest News

மக்களவை தேர்தல் எதிரொலி.. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூர்...
- Advertisement -spot_img