Friday, March 29, 2024

online class

ஆன்லைன் வகுப்பு அழுத்தத்தால் மாணவி தற்கொலை – சிவகங்கையில் சோகம்!!

நமது தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பரிசு பெற்ற மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகளில் கொடுக்கப்படும் வீட்டுபாடங்களை செய்ய முடியாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தூக்கமின்மையால் மனஉளைச்சல்: கொரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தான் நடத்தப்படுகின்றன. அதில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம், தேர்வுகள்...

இணையவழி கல்வி நெறிமுறைகள் – தமிழக அரசு வெளியீடு!!

ஆன்லைன் வகுப்புகளுக்கான செயல்முறைகளை இப்படி தான் பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பில் நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. பொது முடக்க நீடிப்பு: கொரோனா பரவல், இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் தமிழக அரசு பொது முடக்க உத்தரவை நீடித்து உள்ளது. இதனால், பலிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் கம்மியாக உள்ளது. அதனால், ஆன்லைன் கல்வி முறையை ஊக்குவிக்க தமிழக அரசு...

ஆன்லைன் வகுப்புகளுக்கு நேர கட்டுப்பாடு – மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியீடு..!!

ஆன்லைன் வகுப்புகளுக்கான அட்டவணை மற்றும் நெறிமுறைகளை அதிகாரப்பூர்வமாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. கொரோனா பரவல்: கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு பல்வேறு மாவட்டங்களில் அதிகமாக பரவி வந்து உள்ளது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்து உள்ளது. அதில் கடந்த மார்ச் மாதம் 24...
- Advertisement -spot_img

Latest News

மக்களவை தேர்தல் எதிரொலி.., இந்த நாளில் 2,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.., தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகத்தில் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மேலும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான...
- Advertisement -spot_img