old note buried in nagercoil handicap mother
செய்திகள்
மகளின் திருமணத்துக்காக பழைய ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய் – 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்..!
admin -
4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் பழைய நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்.
நாகையில் மனதை உருக்கிய சம்பவம்..!
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை வயது 58 கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா வயது 52 இவர்களது மகள் விமலா வயது 17 தாயும் மகளும்...
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...