new rules and regulations for elephant growth
செய்திகள்
யானைகள் வளர்ப்பு தொடர்பான புதிய கொள்கை வகுக்க 8 வாரம் கால அவகாசம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!
Kannan -
தமிழகத்தில் தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளின் பராமரிப்பு பற்றிய புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுக்க உயர்நீதிமன்றம் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
யானைகள் பராமரிப்பு:
தமிழகத்தில் பெரும்பாலும் யானைகள் கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் தனியாரிடமும் சில யானைகள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனியாரிடம் வளரும் யானைகளை...
Latest News
தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...