new corona virus spread in england
உலகம்
லண்டனிலிருந்து தமிழகம் திரும்பிய 4 பேருக்கு புதுவகை கொரோனா தொற்று?? புனே ஆய்வகம் தகவல் வெளியீடு!!
Kannan -
லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்ப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு புது வகை கொரோனா உள்ளதா என்பதை தெரிவதற்காக அவர்களது மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வரும் என்று ஆய்வகம் அறிவித்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ்:
கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே உலக நாடுகள் முழுவதிலும்...
செய்திகள்
இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் – அச்சத்தில் உலக நாடுகள்!!
உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் வேகமாக பரவியுள்ளதை தொடர்ந்து உலக நாடுகள் எச்சரிக்கை அடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கிய மத்திய அரசு, இன்று சுகாதாரத் துறையுடன் அவசர ஆலோசனையில் இறங்கவுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த 2019 டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல...
Latest News
தமிழக பள்ளி மாணவர்களே., ஏப்ரல் 10 & 12 தேதிகளில் தேர்வு கிடையாது., Final Exam அட்டவணை மாற்றம்!!!
தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயின்று வரும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு, வரும் ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை...