Tuesday, March 26, 2024

navarathiri worship in tamil

நவராத்திரி நான்காவது நாள் பூஜை – கூஷ்மாண்டா வழிபாடு!!

இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் அம்பாளை மூன்று நாமங்களாக பாவித்து வழிபட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நான்காவது நாளாக கூஷ்மாண்டா வடிவ துர்க்கையை வணங்கும் முறையை இப்பதிவில் காண்போம். கூஷ்மாண்டா நவராத்திரி என்பதன் பொருள் 9 இரவுகள் ஆகும். இந்த ஒன்பது இரவுகளில் அசுரனை அழிக்க அம்பாள்...

நவராத்திரி பூஜையின் சிறப்பம்சங்கள் – ஆன்மீக விளக்கம்!!

நவராத்திரி என்பது இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடக்கூடிய விழா ஆகும். சிவ பெருமானை வேண்டுவதற்கு சிவராத்திரி கொண்டபாடப்படுவதைப் போல் தான் அம்மனை வழிபட இந்த நவராத்திரியை கொண்டாடுகிறோம். மேலும் நவராத்திரியின் அம்சங்கள் மற்றும் அதன் பெருமைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். நவராத்திரி இந்த நவராத்திரி மைசூரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ் நாட்டிலும் தூத்துக்குடியில் விசேஷமாக...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும்? பரந்த கோரிக்கை!!!

நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டில் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதி, இம்முறை ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கிறது. இதனால் பல்வேறு விதமான அரசு நிதி சார்ந்த வேலைகளில்...
- Advertisement -spot_img