natarajan ruled out from 14th ipl
விளையாட்டு
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ‘யார்கர் மன்னன்’ நடராஜன் – சோகத்தில் ரசிகர்கள்!!
Kannan -
இந்தியாவில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இருந்து ஐதராபாத் அணியின் யார்கர் மன்னன் நடராஜன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நடராஜன்
கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் தனது யார்கர் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறவைத்தார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா...
Latest News
தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...