Tuesday, March 26, 2024

nasa

3வது முறையாக விண்ணிற்கு வீரர்களை அனுப்பிய அமெரிக்கா – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஃபால்கான் 9 ராக்கெட்!!

விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சி மேற்கொள்ள தற்போது 3வது முறையாக அமெரிக்கா, வீரர்களை விண்ணிற்கு அனுப்பியுள்ளது. இவர்களை ஃபால்கான் 9 என்னும் ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது. ஃபால்கான் 9 ராக்கெட் உலகில் அனைத்து நாடுகளும் தற்போது விண்வெளி ஆராய்ச்சிகளை போட்டி போட்டு செய்து வருகின்றனர். முதலில் செற்கைகோள்களை அனுப்பி சோதனைகளை மேற்கொண்டனர். தற்போது விண்ணிற்கு மனிதர்களை அனுப்பி சோதனைகளை...

எதிர்பார்த்ததை விட நிலவில் அதிகளவில் தண்ணீர் இருப்பது உறுதி – நாசா தகவல்!!

நாசா விண்வெளி மையத்தின் சோபியா தொலைநோக்கி மூலமாக, விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு நிலவில் நீர் இருப்பது தெரிய வந்துள்ளது. நிலவின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பரவி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. நிலவில் தண்ணீர்?? சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கு மத்தியில் பூமி மட்டும் தான் மனிதர்கள் வாழ தகுதியான இடமாக கருதப்படுகிறது. காரணம்,...

ஏப்ரல் 29ம் தேதி, 31,320 கிமீ வேகத்தில் பூமியை தாக்க வரும் பிரம்மாண்ட எரிகல் – நாசா அதிகாரப்பூரவ எச்சரிக்கை..!

மிகப்பெரிய 4 கிமீ அகலமுடைய ஏரிகல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும் அது ஒருவேளை பூமியை மோதினால் மிகப்பெரிய அழிவுகள் ஏற்படும் என நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்து உள்ளது. எரிகல் & விண்கல்: விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை...

உயிர் வாழத் தகுதியான புது கிரகம் கண்டுபிடிப்பு – 17 வயது மாணவனின் உதவியோடு கண்டுபிடித்தது நாசா

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 17 வயது பயிற்சி மாணவர் ஒருவரின் உதவியோடு உயிர் வாழத் தகுதியான இன்னொரு கிரகத்தை கண்டறிதந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பயிற்சி மாணவரின் சாதனை டிரான்ஸிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (டெஸ்) என்ற ஒரு உயிர் வாழத் தகுதியான கிரகத்தை நாசா கண்டறிந்ததாக நாசா அறிவித்தது. மேலும் பிளானட் ஹண்டர்ஸ்...

நாசா செல்கிறார் அருப்புக்கோட்டை பள்ளி மாணவி!!

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தை பார்வையிட தேர்வாகியுள்ளார். இணையதளம் மூலம் தேர்வு சதீஷ் குமார் - தீபா தம்பதியினரின் மகளான லட்சுமி பிரியா அங்குள்ள எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலை பள்ளியில் உயிரியல் கணிதம் பாடப்பிரிவில் பதினோராம் வகுப்புப் படித்து வருகிறார். அமெரிக்க விண்வெளி...
- Advertisement -spot_img

Latest News

நான் விவாகரத்து செய்ய இது தான் காரணம்.., ஓப்பனாக பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா. இந்த சீரியலில் இவரது நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது...
- Advertisement -spot_img