Thursday, April 18, 2024

Mysterious gang breaks into house and robs in Sivagangai district

தீரன் பட பாணியில் கொலை, கொள்ளை – சிவகங்கை மாவட்டத்தில் கொடூர சம்பவம்..!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வீடு புகுந்து ராணுவ வீரரின் தாயார், மனைவியை அடித்து கொலை செய்து 65 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பல் கொலை, கொள்ளை..! சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்குரணி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன். இவரது...
- Advertisement -spot_img

Latest News

சென்னை வாக்காளர்களே., இந்த வசதிகள் எல்லாம் வாக்குச்சாவடியில் ரெடி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற இருப்பதால் வாக்காளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது....
- Advertisement -spot_img