Friday, April 19, 2024

murugan

21 நாட்களில் நினைத்தது நிறைவேற – முருகன் வழிபாடு!!

அழகில் சிறந்த முருக பெருமானை நினைத்து பக்தியோடு வணங்கி வந்தால் நம்முடைய நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவார். முருக பெருமானை நினைத்து 21 செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். முருக பெருமான் முருகனிடம் முழு பக்தியுடன் வேண்டினால் கட்டாயம் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள், கடன் தொல்லைகள்,...

நோய் நொடிகள் இல்லாமல் செல்வா செழிப்போடு வாழ வேண்டுமா?? ஆறுமுகன் வழிபாடு!!

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வது என்பது அரிதான ஒன்று. ஏனெனில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதுவும் நேரத்திற்கு கூட சாப்பிடுவதில்லை. இப்பொழுது முருக பெருமானை வழிபட்டு நோய் நொடி இல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்வது எப்படி என்பதை காணலாம். முருகன் வழிபாடு நமக்கு கஷடம் வரும் வேளையில் மட்டும் தான் இறைவனை...

தடைகளை தளர்த்த ஆறுமுகன் வழிபாடு – 10 நாட்களில் வெற்றி நிச்சயம்!!

தற்போது உள்ள தலைமுறையில் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எதற்கெடுத்தாலும் பல தடங்கல்களை சந்திக்கவேண்டியுள்ளது. இந்த பிரச்சனையிலிருந்து நாம் தீர்வு காண அந்த ஆறுமுகனின் பாதங்களில் தான் நாம் சரணடைய வேண்டும். 10 நாட்களில் நம் பிரச்சனைகள் அகல, நினைத்தது நிறைவேற முருகன் வழிபாடே உகந்தது. அறுபடை முருகன் தொழில் நஷ்டம், எந்த வேலை செய்தாலும்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img