Friday, March 29, 2024

mouna raagam episodes

மல்லிகாவை காப்பாற்ற பணம் கட்டுவதாக நர்ஸை ஏமாற்றும் காதம்பரி – மாட்டிக்கொள்வாரா சக்தி!!

மௌன ராகம் சீரியலில் மல்லிகா உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் கதம்பரிக்கு இவர்கள் மீது சந்தேகம் வந்து ஹாஸ்பிடலில் வந்து விசாரிக்கிறார். மேலும் ஆபரேஷனுக்கு தேவையான பணத்தையும் கட்டிவிட்டு செல்கிறார். மௌன ராகம் வருணுக்கு இருக்கும் பிரச்சனைக்கு தன்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று ஆடம் பிடிக்க மனோகர் விடாப்பிடியாக ஒரு சமந்தத்தை பேச அவர்களுக்கு வருண்...

தன் பிறந்தநாளில் சக்தியிடம் காதலை சொல்ல முடிவெடுக்கும் தருண் – ஸ்ருதியின் நிலை என்ன??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருண் தனது பிறந்த நாள் அன்று சக்தியிடம் தனது காதலை சொல்லி விடலாம் என்று முடிவெடுத்துள்ளார். மௌன ராகம் மௌன ராகம் சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சக்தியும், மல்லிகாவும் கடைக்கு சென்று வீட்டிற்கு வர அப்பொழுது தருணும், அவரது அப்பாவும் பேசிகொண்டுள்ளனர்....

சக்தி தன்னிடம் விட்டு கொடுப்பது பாசமாக இருப்பதை பற்றி காதம்பரியிடம் சொல்லும் ஸ்ருதி – உண்மை வெளிவருமா??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌனராகம் சீரியலில் ஸ்ருதி சக்தியின் செய்கையால் சந்தேகமடைகிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மல்லிகாவின் நியாபகம் வந்து காதம்பரியை மல்லிகை என்று அழைத்ததால் வீடே பரபரப்பானது. தான் தெரியாமல் பேசிவிட்டதாக சொல்லி செல்கிறார். இன்றைய எபிசோடில் சக்தி வேலைக்கு கிளம்புகிறார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கார்த்திக் டீ...

வருண் மோசமான நிலையில் இருக்கும்போது வீட்டிற்கு வரும் சக்தி – விறுவிறுப்பாகும் ‘மௌனராகம் 2’ சீரியல்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருணுக்காக ஸ்ருதி நிறைய கிஃப்ட் எல்லாம் வாங்கி வைக்கிறார். ஆனால் வீட்டில் வருணை தான் ஸ்ருதி விரும்புகிறார் என்று நினைத்து கொள்கிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் தருண் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க ஆரம்பிக்கிறார். சக்திக்கு தொடர்ந்து தருண் உதவி செய்வதை பார்த்து மல்லிகாவுக்கு சந்தேகமாகிறது....
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img