Friday, April 19, 2024

modi tweet

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட மோடியின் தாயார்- வைரலாகும் ட்வீட்!!

நாட்டின் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று கொரோனாவிற்கான முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இதனை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கடந்த 1ம் தேதி முதல் இந்தியாவில் அடுத்த கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பிற நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும்...

சிறுவியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் “ஸ்வநிதி” திட்டம் – பிரதமர் துவக்கி வைப்பு!!

3 லட்சத்திற்கும் அதிகமான சிறு வியாபாரிகள் கடன் பெரும் திட்டமான "ஸ்வநிதி" கடன் உதவி திட்டத்தினை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். மத்திய அரசின் திட்டம்: நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு பயன் அளிக்கும் வகையிலும் அவர்கள் தங்களது...

இசை உலகில் யாரும் நிரப்ப முடியாத இடம் – பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்!!

இந்தியாவின் தலைசிறந்த பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என்று பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். "பாடும் நிலா": இசை உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து கொண்டவர், எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கடத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ENEWZ – சமூக வலைதள பக்கங்களில்...

மும்மொழி கொள்கையை ஏற்று இந்தியை வளர்க்க வேண்டும் – அமித் ஷா ட்வீட்!!

தேசிய இந்தி தினத்தை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் 'மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் தேசிய மொழியான இந்தியையும் வளர்க்க வேண்டும்' என்று என்று தனது வாழ்த்துச் செய்திகளை பதிவிட்டு உள்ளார். தேசிய இந்தி தினம்: கடந்த 1949 ஆம் ஆண்டு இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக தேசிய நிர்ணய...

நாட்டு மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி உறுதி!!

இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி உள்ளது. அதில் நாட்டில் நிலவும் அனைத்து விதமான பிரச்சனைகளும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே போல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற கூட்டம்; இன்று முதல் இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று...

“மாணவர்களின் கல்வி திறன் அதிகரிக்கும்” – தேசிய கொள்கை மாநாட்டில் பிரதமர் உரை!!!

ஜனாதிபதி, அனைத்து மாநில ஆளுநர்கள் பங்கேற்ற தேசிய கல்வி கொள்கை 2020 மாநாட்டில் உரையாடிய பிரதமர் மோடி 'இந்த புதிய கல்வி கொள்கை காரணமாக மாணவர்களின் திறன் மற்றும் அறிவு மேன்படும்' என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். "தேசிய கல்வி கொள்கை 2020": பல வருடங்களாக பின்பற்றபட்டு வரும் கல்வி கொள்கையை மாற்றி புதிதாக "தேசிய கல்வி கொள்கை"...

குஜராத்தின் கக்ரபார் அணு மின் நிலையம் – பிரதமர் வாழ்த்து..!!

குஜராத்தின் கக்ரபார் அணு மின் நிலையம் மின் உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்திருக்கிறது , இதற்கு அணு விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்தினார். கக்ரபார் ஆலை: குஜராத்தில் உள்ள கக்ரபார் ஆலை மின் உற்பத்தி செய்யும் ஒரு ஆலை ஆகும். அந்த ஆலையில் தற்போது மின்சாரம் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வந்தனர்....

புகழ் பெற்ற பூரி ஜகநாதர் தேர் திருவிழா – மக்களுக்கு வாழ்த்து கூறி பிரதமர் ட்வீட்..!

ஒடிசா மாநிலத்தின் புகழ் பெற்ற பூரி ஜகந்நாதர் கோவில் தேர் திருவிழாவிற்கு அனுமதி வழங்க பட்டு உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் அனைவர்க்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். புகழ் பெற்ற தேர் திருவிழா: ஒடிசா மாநிலத்தில் உள்ளது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img